புதிய பதிவுகள்

Sunday, January 8, 2012

மூல நோய் வராமல் தடுப்பதற்கான இலவச மருத்துவ கருத்தரங்கு


மூல நோய் வராமல் தடுப்பதற்கான இலவச மருத்துவ கருத்தரங்கு நாகர்கோவிலில் 08.01.2012 அன்று தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம்,சோலார் மாற்று மருத்துவ ஆய்வு மையம்,டிரீம்ஸ் இந்தியா ஆகியவை இணைந்து நடத்தியது.
                     
                       இதில் கல்வி தந்தை டாக்டர் சதாசிவம் தலைமை தாங்கினார்.டாக்டர் லிங்கேஸ்வரன் வரவேற்றார்.டாக்டர் அருள் குமரேசன் முன்னிலை வகித்தார். டாக்டர் சிதம்பர நடராஜன்,டாக்டர் ஜெனிபர்,டாக்டர் வர்கீஸ் ஆகியோர் பேசினர்.முடிவில் ஞானசிகாமணி நன்றி கூறினார்.