புதிய பதிவுகள்

Wednesday, October 5, 2011

வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு


  • வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.
  • முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
  • உடல்சூடு சாதரணமான நிலைக்கு வநதவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்நதிருக்கச் செய்யவும்
  • உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
  • எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
  • மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

முதல் உதவி பயிற்சி பெற தொடர்பு கொள்ள;

சோலார் மாற்று மருத்துவம்
நாகர்கோவில்
+91 94436 07174

No comments:

Post a Comment